TET Promotion Case - அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 8 ஆம் தேதி வருகிறது...!

 TET Promotion Case - அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 8 ஆம் தேதி வருகிறது...!

நேற்று (20.11.2023) வழக்கு  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது உண்மை 

பதவி உயர்வுக்கு டெட் தேவை என்ற என்ற சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதியரசர்கள் கொண்ட பெஞ்ச் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை ஏதும் வழங்கப்படவில்லை 

அதே நேரத்தில் வழக்கு விசாரணைக்கு உகந்தது என விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது 

TET பதவி உயர்வு வழக்கு 

இன்று 20/11/23 உச்சநீதிமன்றத்தில் கோர்ட் எண் எட்டில் நீதிமன்ற அரசர்கள் ஹரிகேசராய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் தலைமையில் TET EXAM தேர்ச்சி பெற்றோருக்கு பதவி உயர்வு வழங்கல் வழக்கானது வந்தது 

வழக்கு dismiss செய்யப்படவில்லை 

இடைக்கால தடை வழங்கப்படவில்லை 

1.12.2023 அன்று வரவேண்டிய வழக்கு சனிக்கிழமை இரவு பட்டியல் இடப்பட்டு இன்று 20/11/23 எடுத்துக்கொள்ளப்பட்டது 

இனி வரக்கூடிய முடிவை பொருத்தே TET EXAM தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படுமா ? இல்லையா ? என்பது தெரியவரும்

அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 8 ஆம் தேதி வருகிறது...


Post a Comment

0 Comments